பெங்களூர்

பெங்களூரு: கர்நாடாகாவின் தலைநகர் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதையடுத்து அந்த நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் தொடர் மழையைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கையானது பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான சாத்தியத்தை குறிக்கிறது. தொடர் மழையால் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடைகளின் பெயர்ப் பலகையில் 60 விழுக்காடு க‌ன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் கர்நாடகாவில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 44 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் கிருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.